வீதியில் வழிமறித்து துரத்தி.. துரத்தி வெட்டிக் கொலை!

தனிப்பட்ட தகராறினால் வீதியில் பயணித்த நபரை வழிமறித்த கொலை கும்பல் சரமாரியாக வாளால் வெட்டி படு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திருகோணமலை – கண்டி வீதியில் பெதிஸ்புர என்ற இடத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் திருகோணமலையைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே சம்பவத்தில்... Read more »

மன்னாரில் பதற்றம்: சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை!

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில், இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல், வாள்வெட்டில் முடிவடைந்ததாக, முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேர், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள், உயிலங்குளம் பகுதியை சேர்ந்த... Read more »