வெற்றிலை வைத்து வணங்கினாலும் நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டேன்-ஆளும் கட்சியினருக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி

பதவிக்காலம் முடியும் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை ஜனாதிபதி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 22 வது அரசியலமைப்புத் திருத்தச்... Read more »