பல நாள் படகு மூலம் வெளிநாடு சென்றுகொண்டிருந்த 85 பேர் கைது…!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு முயற்சித்த 85 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பலநாள் மீன்பிடி படகுகளின் உதவியுடன் இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட ரணவிக்ரம கடற்படைக் கப்பலானது மட்டக்களப்பு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை... Read more »

வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் பருத்தித்துறையில் கைது…!

பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் சற்று முன் பருத்தித்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவ புலனாய்வு பிரிவினர்... Read more »