இலங்கையின் வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையின் வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பதற்கான முறையான குழு, இன்னும் நடைமுறையில் இல்லை என்று நிதி அமைச்சுக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை வெளிநாட்டு செய்திச்சேவை ஒன்று வெளியிட்டுள்ளது. 2.9 பில்லியன் டொலர்களுக்கான பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை, இலங்கை அரசாங்கம், கடந்த செப்டம்பரில், சர்வதேச... Read more »