
சுற்றுலா பயணிகளான வெளிநாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச... Read more »