வெளிப்புற சாட்சியத்தை நிராகரிக்கிறோம் – ஜெனிவாவில் அமைச்சர் பீரிஸ் உரை!

புலம்பெயர் சமூகத்துடன் இலங்கை திறந்த நிலையிலேயே உள்ளது. நாட்டின் ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமைகளையும் பேணுவதில் முன்னேறியுள்ளது. இதேசமயம், அரசியலமைப்புக் கட்டமைப்புக்குள் மாற்றங்களை கூட்டாக ஏற்படுத்த முயல்கிறோம் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாதத் திருத்தச் சட்டத்தை திருத்தியுள்ளோம்.... Read more »