வேர்களுக்கு உதவ கிளைகள் காத்திருப்பது போல் நிலத்தில் வாழும் மக்களுக்கு உதவ புலம்பெயர் தமிழர்கள் காத்திருக்கிறோம்..! |

உலகில் பல நாடுகளில் கிளைகளாக புலம்பெயர் தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் சொந்த நிலத்தில் வாழும் வேர்களான மக்களுக்கு தேவையானதை வழங்கவேண்டும் என்று கனடா நாட்டிலுள்ள முன்னணி தமிழ் வர்த்தகரான குலா செல்லத்துரை தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்  இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்... Read more »