வேலணை உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண்! முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் பணிப்பு.. |

சுகயீனமடைந்த நிலையில் யாழ்.வேலனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படாததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது, கடந்த 14ஆம் திகதி பொங்கல் தினத்தன்று அதிகாலை நீராடி நித்தியா... Read more »