வேலணை வைத்தியசாலைக்கு சென்ற குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம்..! ஆளுநரின் விசாரணை அறிக்கை கொழும்புக்கு.. |

திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.வேலணை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் உரிய சிகிச்சை வழங்கப்படாமையால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை கொழும்புக்கு அனுப்பபட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி பொங்கல் தினத்தன்று... Read more »