ஆறு மணிக்கு பின்னர் சுடுதண்ணீர், சாப்பாடு இல்லை. அவ்வாறு சுடுதண்ணி அவசியம் எனில் ரூபாய் கேட்கின்றனர்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் உணவுச்சாலையில் பிற்பகல் ஆறு மணிக்கு பின்னர் நோயாளர்கள் சுடுதண்ணீரை பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலையிலுள்ளனர். குறிப்பாக குறித்த உணவுச் சாலையில் 6 மணியுடன் சுடு தண்ணீர் வழங்கல் நிறுத்தப்பட்டுகிறது. அவசரமாக சுடுதண்ணீர் தேவைப்பட்ட மூவர்... Read more »