![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/07/22-62db116796f81-300x200.jpg)
ஹரீன் பெர்னாண்டோ நாடாளுமன்றத்திற்கு தெரிவான தேசியப்பட்டியல் இடத்தை மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா கோரிக்கையை விடுத்துள்ளார். தேசியப்பட்டியலை கொண்டே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவரை... Read more »