சாவகச்சேரியில் கடையடைத்து ஹர்தாலுக்கு பூரண ஆதரவு!

கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி வேண்டும் என கோரி காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் இன்றையதினம் வடக்கு கிழக்கில் பூரண ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அந்தவகையில் ஹர்தாலுக்கு பல்வேறுபட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என... Read more »