
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பூனைத்தொடுவாய் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை கடலில் வைத்து 1994 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 10. பேரின் 29 வது நினைவேந்தல் இன்று வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நினைவேந்தல் இடம் பெற்றது. கட்டைக்காடு சென்மேரிஸ்விளையாட்டுக் கழக தலைவர் ... Read more »