
மட்டக்களப்பு -தன்னாமுனையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு கோரியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் இப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. ‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன்... Read more »