102 பானைகளில் பொங்கல் விழாவும் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வடமாகாண பொங்கல் விழாவும்…..!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 102 வது ஆண்டை முன்னிட்டு 102 பானைகளில் பொங்கல்  நிகழ்வும்  வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்தும் வடமாகாண பொங்கல் விழாவும் இன்று(16-01-2022) காலை   8.30 மணிக்கு  நடைபெற்றது.... Read more »