யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரசியல் கைதி 12 வருடங்களின் பின் விடுதலை.. |

தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைதாகி 12 வருடங்கள் சிறையிலிருந்த தமிழ் அரசயல் கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – விக்கிணேஸ்வரா கல்லூரி வீதி கரவெட்டியைச் சேர்ந்த கந்தப்பு ராஜசேகரே என்பவரே கொழும்பு நீதிவான் நீதிமன்றின் நீதிபதி சந்திமல் லியனகேயினால்... Read more »