13 தமிழர்களின் சவக்குழி மரண பொதியை நிராகரிப்போம் தென்தமிழீ மண்ணில் இருந்து பிரகடனம்– நாடாளுமன்ற உறுப்பினர் செல்லவராசா கஜேந்திரன்!!

இந்தியா தனது நலனுக்காக இலங்கையுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது தினித்த  கூட்டு சதியே 13 வது திருத்தச்சட்டம் இது தமிழர்களுக்கு சவக்குழி மரண பொதி இதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். தமிழ் தேசமும் இறைமையும் சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ;டி தீர்வு எட்டப்படும் வரை... Read more »