13 வயதான அயல் வீட்டுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்த்தருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

அயல் வீட்டு சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 38 வயதான குடும்பஸ்த்தரை 13ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மூதுார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மூதூர், தோப்பூர், பங்களா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திருமணமான ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின்... Read more »