14 வருடங்களுக்கு பின்னர் பொலிஸாரின் வலையில் சிக்கிய கொலை குற்றச்சாட்டின் சந்தேகநபர்

தலவாக்கலை பகுதியில் தனது மனைவியை பொல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு 14 வருடங்களாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தலவாக்கலை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்த குறித்த சந்தேகநபர், கடந்த 2007ஆம் ஆண்டு, தலவாக்கலை, வட்டகொடவத்த பிரதேசத்தில் தாம் வசித்து வந்த... Read more »