15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் யாழ்.ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது! |

15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் 18 வதான இளைஞன் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இளைஞனும் சிறுமியும் கைது செய்யப்பட்டு, சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதுடன், இளைஞன் கைது... Read more »