
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 15வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்ட 18 வயதுடைய இளைஞன் ஒருவரைஎதிர்வரும் 7 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று சனிக்கிழமை (26) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த... Read more »