வியட்நாமில் இருந்து நாட்டை வந்தடைந்த 151 இலங்கையர்கள்

வியட்நாமிலிருந்து இலங்கையர்கள், நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்களே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்கள் நேற்று இரவு விசேட விமானம்... Read more »