வியட்நாம் தடுப்பு முகாமில் இருந்து 151 பேர் திருப்பி அனுப்பல் நாளை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைவார்கள்

கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் நாம் தடுப்பு முகாலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலைங்கையைச் சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானமூலம்  இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த  நவம்பர் 8ம் திகதி... Read more »