யாழ் ஆறுகால்மடம் பகுதியில் 18 கிராம் ஜஸ்போதை பொருள் மற்றும் ஆயிரம் போதை மாத்திரையுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில் போதை பொருள் வியாபரிகளது வீடு ஒன்றை நேற்று திங்கட்கிழமை (26)  இரவு முற்றுகையிட்ட பொலிசார் அங்கு ஐஸ் போதை பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த... Read more »