பலாலி – அந்தோனிபுரத்தில் 20 வயது இளைஞன் கடத்தல்! கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை மடக்கி பிடித்த மக்கள், கஞ்சா வியாபார தகராறாம்.. |

யாழ்.பலாலி – அந்தோனிபுரம் பகுதியில் கடந்த 26ம் திகதி கடத்தப்பட்ட 20 வயதான இளைஞன் நேற்றய தினம் வீடு திரும்பியிருக்கின்றார். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 26ம் திகதி பிற்பகல் 2 மணியளவல் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் மேற்படி... Read more »