2022 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்க ஈரானுக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை

இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கு ஈரானுக்கு தடை விதிக்க வேண்டும் என சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய கால்பந்து மற்றும் விளையாட்டு பிரமுகர்கள் குழுவே இந்த கோரிக்கையை ஃபிஃபாவிடம் முன்வைத்துள்ளது. பரவலான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு... Read more »