21ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு.

அரசியலமைப்பின் 21ம் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்கவுள்ளதாக இன்று மாலை சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதிமைத்திரிபால சிரிசேன தலைமையில் இன்று சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானத்தை மீறி அண்மையில்... Read more »