21ஐ நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு- சட்டமா அதிபர் அறிவிப்பு! –

அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று சட்ட மா அதிபர் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். சட்டமா அதிபர் சார்பாக, சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான இந்திக தேமுனி டி சில்வா யர் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இதனைத் தெரிவித்தார். ஐக்கிய மக்கள்... Read more »