22வது திருத்தச்சட்டம் தொடர்பில், ஆளுங்கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடு.

இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 வது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற குழுவுடன் கலந்துரையாடி அது குறித்த ஆராய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் தலைமையில் நேற்று  முன்தினம் இடம்பெற்ற... Read more »