வீடொன்றில் ஒரு மாதமாக தொடர் திருட்டு! மண்டையை பிய்த்துக் கொண்ட வீட்டார், 27 லட்சம் பணத்துடன் வீட்டுக்குள்ளிருந்து திருடன் கைது.. |

தனது வீட்டிலிருந்து தொடர்ச்சியாக நகைகளை திருடி விற்பனை செய்துவந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், 27 லட்சம் ரூபாய் பணத்தையும், அவருக்கு உதவிய மற்றொருவரையும் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தெல்தோட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »