
நாட்டில் 60 சதவீதமான மக்கள் மூன்று வேளை உணவைப் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களுக்கு ஆரோக்கியமான உணவை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை... Read more »