யாழ்.சாவகச்சோியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 3 மாணவர்கள் நீதிவானால் எச்சரிக்கப்பட்டனர்..!

யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் குழுவாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். சாவகச்சேரி நீதவான் யூட்சன் முன்னிலையில் நேற்று 19/01/2022  எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்களான மூன்று மாணவர்களும் நீதவானால்... Read more »