
50 ஆண்டுகளுக்கு மேலாக ஊடக பணியாற்றிய வடமராட்சியின் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதனை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை 10:30 மணிக்கு மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம், மைக்கல் நேசக்கரம் ஆகியவற்றின் தலைவர் திரு. வேணுகானன் தலமையில் அவர்களது அலுவலகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் வாழ்த்துரைகளை... Read more »