56 முதியவர்கள்: ரஷ்ய துருப்புகளின் கொடுஞ்செயல்.

உக்ரைனில் முதியோர் இல்லம் ஒன்றை டாங்கிகளால் தாக்கிய ரஷ்யத் துருப்புகள் 56 முதியவர்களைக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 25 நாட்களை எட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் புடின் துருப்புகளின் கொடூரங்கள் அம்பலமாகி வருகிறது. முதியோர் இல்லம் ஒன்றில் ரஷ்ய... Read more »