59 சமூக ஊடக குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை:சமூக ஊடக பயனாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை….!

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட கலவரமான நிலைமையில்,... Read more »