
கனேடிய தலைநகர் ஒட்டாவாவின் புறநகர் பகுதியில் கொல்லப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியை நேற்று இடம்பெற்றது. ஒட்டாவாவில் இலங்கை நேரப்படி இரவு 10.30க்கு இறுதிச் சடங்கு ஆரம்பமானதுடன் அனைவரும் பங்கேற்கக்கூடிய வகையில் திறந்தவெளியில் பொது அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்வில் சம்பவத்தில் உயிர் தப்பிய... Read more »