மட்டக்களப்பில் 6 வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட 14 வயது சிறுவனுடன் இருவரும் திருட்டு பொருடகளை வாங்கிய 4 கடைமுதலாளிமார் உட்பட 6 பேர் கைது!!

மட்டக்களப்பு கொக்குவில் மற்றும் மட்டு தலைமையக பொலிஸ் பிரிவுகளிலுள்ள பிரதேசத்தில் பூட்டியிருந்த 6 வீடுகளை  உடைத்து அங்கிருந்து பணம் தங்க நகைகள், மடிகளணி மற்றும் மின் உபகரணங்களை திருடிவந்த 14 வயது உடைய சிறுவன் ஒருவனுடன் இருவரையும் திருட்டு பொருட்களை வாங்கி 4 பேர்... Read more »

மக்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது!

கிளிநொச்சி பிரதேச மக்களை பயமுறுத்தி கூரிய ஆயுதங்களால் தாக்கி வீடுகள் மற்றும் உடமைகளை தாக்கி சேதப்படுத்தி கொள்ளையடித்து வந்த குற்றக் கும்பலைச் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் தொடர்பில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.... Read more »