
யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி வட மேற்க்கு முருகன் கோவிலடி அறிவகம் சன சமூக நிலையத்தின் 68வது ஆண்டை முன்னிட்டு இன்றைய தினம் குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அறிவகம் சன சமூக நிலையத்தின் தலைவர் தங்கராசா அரவிந்தன் தலைமையில்... Read more »