7 நாட்களில் 6 பேர் சுட்டுக் கொலை….!

கொழும்பு 15ல் நேற்று மாலையும் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 7 நாட்களில் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர் என பொலிஸாரால் கூறப்படும் 24 வயதான வினோதன் என்பவர் நேற்று மாலை 5.00 மணியளவில், முச்சக்கர வண்டியொன்றில்... Read more »