மக்கள் மீதான சுமை வருட இறுதிக்குள் 75 சதவீதமாக குறைக்கப்படும் – நளின் பெர்னாண்டோ

இந்த வருடத்தை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் மூலம் வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.நுகர்வோர் அதிகார சபைக்கான வேலைத்திட்டம் இந்த... Read more »