ஜனாதிபதியின் பங்கு பற்றுதலோடு 75 வது சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெறவுள்ளது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்தார், 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு தொடர்பில் மாண்புமிகு ஜனாதிபதி... Read more »