![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/07/gas-ship-696x464-1-300x200.jpg)
3,800 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று சற்று முன்னார் நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் உள்ள எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், ஜூலை மாதம் நிறைவடைவதற்குள் இன்னும் 6 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் லிட்ரோ... Read more »