இலங்கையில் கறை படிந்த கறுப்பு நாள் யூலை 23…!

41 வருடங்களுக்கு முன்னர் 1983 இதே நாட்களில் இலங்கையில் மிக மோசமான இனப்படுகொலை இடம் பெற்ற நாள் இதில் 2000வரையிலான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். 600 வரையிலான தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். 5000வரையிலான தமிழர் கடைகள் அழிக்கப்பட்டன. 1800 வரையிலான தமிழர்... Read more »