வாளுடன் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கைது!

தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி வாளை எடுத்துச் சென்ற தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கதிர்காமம் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த... Read more »