காணிப் பிரச்சினை துப்பாக்கிச் சூடாக மாறியது – 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

மஹகும்புக்கடவல, செம்புகுளிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கடந்த (10) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் மஹகும்புக்கடவல, செம்புகுளிய பிரதேசத்தில்... Read more »

கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது..!!

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அதியஸ்தகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் கோப்பாய் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் கந்தன் மடம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம்... Read more »