யுத்தத்தில் காலினை இழந்த குடும்பப் பெண் மீது கொடூர தாக்குதல்!

வீடொன்றுக்குள் புகுந்து குடும்பப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா மருத்துவம் னைக்கு மேலதிக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட் டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள் ளது. கணவன் வேலைக்குச் சென்ற நிலையில்... Read more »