நாட்டை தூய்மையாக்குவோம் செயற்றிட்டம் வடமராட்சியில் முன்னெடுப்பு…!

லயன்ஸ்  கழகத்திதின் நாட்டை தூய்மையாக்குவோம் (cleanup srilanka) எனும்  தொனிப்பொருளிலான கடற்கரையை  சுத்தமாக்கும் சிரமதானப்பணி நேற்று 28/09/2024 வடமராட்சி பருத்தித்துறை  தும்பளை கடற்கரையில் வட பிராந்திய  தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் தலமையில் காலை 7:30 மணிமுதல் இடம் பெற்றது. யாழ்ப்பாணத்தின் ஏழு லயன்ஸ்  கழகங்கள்... Read more »