அதிகளவில் களமிறக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள்

கொழும்பில் போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கடமை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் முன்னிலை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் முன்னிலை... Read more »