திடீரென மயங்கி விழுந்த மாணவி உட்பட இருவர் உயிரிழப்பு..!

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் இன்று புதன்கிழமை திடீரென மயங்கி விழுந்து இருவர்  உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. அதன்படி  கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று மயங்கி  விழுந்து உயிரிழந்துள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர். கலவான பிரதேசத்தை சேர்ந்த இமல்கா சட்சராணி என்ற... Read more »