விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் பரிதாபமாக உயரிழப்பு!

விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் – வெள்ளாங்குளம் – கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி பரஞ்சோதி (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 24ஆம்... Read more »